ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்...!!

தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்...!!

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள், இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள்,இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல், இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்...

*ருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812

*ருக்குறளின் முதல் பெயர்: முப்பால்

*ருக்குறளில் உள்ள அதிகாரங்கள்: 133

*ருக்குறள் அறுத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 380

*ருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் 700

*ருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 250

*ருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் 1330

*ருக்குறள் அகரத்தில் தொடங்கி கைரத்தில் முடிகிறது

*ருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 14,000

*ருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194

*ருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247 இல், 37 எழுத்துக்கள் மட்டும்

இடம் பெறவில்லை.

*ருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் அனிச்சம், குவளை

*ருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் நெருஞ்சிப்பழம்

*ருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி

*ருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள

*ருக்குறளில் வரும் ஒரே அதிகாரம் குறிப்பறிதல்.

*ருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்; பனை, மூங்கில்

*ருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து- னி

*ருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட

இரு எழுத்துக்கள் Z, ங

*ருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

*ருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப் பிரகாசர்.

*ருக்குளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்

*ருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

ஜி. யூ. போப்

*ருக்குறளை உரையாசிரியர்களுள் 10வது உரையாசிரியர் பரிமேலழகர்

*ருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது

*ருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

*ருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

*ருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

*ருக்குறள் நரிகுறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

*ருக்குறளில் ‘வைக்கப்படும்’ என்று முடியும் குறள் 4 குறள் மட்டுமே. அந்த நான்கும் மனிதரை வரையறுக்கும் தன்மைகொண்டவை. அவையாவன.

“வைத்துள் வாழ்வாங்கு...” மனிதர் வானுறையும் தெய்வத்துக்கு உப்பாகும் நிலை.

“உலகத்தார் உண்டென்பது இல்லையென்பான்” மனிதர் பேய்க்கு ஒப்பாகும் நிலை.

“ஒத்த தறிவான் உயிர்வாழ்வாள்...” மனிதர் செத்தவர்க்கு ஒப்பாகும் நிலை.

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்...” மனிதர் இறைக்கு ஒப்பாகும் நிலை.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]