|
||
பாராளுமன்றம் இன்று கூடுகிறது
பாராளு மன்றம் சபாநாயகர் சமல் ராஜ பக்ஷவின் தலைமையில் இன்று கூடுகிறது. விஞ்ஞான தொழில்நுட்பம் தொடர்பான ஒழுங்கு விதிகள் இன்று நிறை வேற்றப்பட உள்ளதோடு நாளை முலோபாய மேம்பாடு தொடர்பான விவாதம் நடைபெறும். 2012ஆம் ஆண்டு கோப் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்படு கிறது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |