சட்டத்தரணி நீலகண்டனுக்கு எதிராக
கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம்
* தமிழ் மக்களின் அமைதியை குழப்ப முயன்றதாகக் குற்றச்சாட்டு
* தனது கருத்துக்கு மன்னிப்புக்கோர வேண்டுமென
ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம்
இலங்கையை இந்தியா கைப்பற்றி தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டுமென ஜனாதிபதி
சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் கருத்து தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டி அவருக்கு
எதிராக கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.தமிழ், சிங்கள மக்கள் அமைதியான சூழ்நிலையில் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நிலையில்,
நீலகண்டனின் கருத்து நாட்டையும் தமிழ் மக்களையும் காட்டிக்கொடுக்கும் வகையில்
அமைந்திருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
விவரம் |