ஐ. நா. மனித உரிமைகள் பேரவை:
இலங்கை எந்தச் சந்தர்ப்பத்திலும் பீதியடையவே தேவையில்லை
இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியசுவாமி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பிரேரணை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்
இலங்கை பீதியடையத் தேவையில்லை என இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் கலாநிதி
சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்து இலட்சக் கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த அர சாங்கத்திற்கு
ஆதரவு வழங்க பெரும் பாலான நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
விவரம் »
|