|
||
பருத்தித்துறையில் டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்
டெங்கு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த மூவருக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 12,000 ரூபா அபராதம் விதித்தது. டெங்கு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த மூன்று பேரும் பருத்தித்துறை நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் பருத்தித்துறைப் பொலிஸாரால் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிபதி தலா 4,000 ரூபா அபராதம் விதித்தார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |