பருத்தித்துறையில் டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்
பருத்தித்துறையில் டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்
(பருத்தித்துறை குறூப்)
டெங்கு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த மூவருக்கு பருத்தித்துறை நீதிமன்றம்
12,000 ரூபா அபராதம் விதித்தது.
டெங்கு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த மூன்று பேரும் பருத்தித்துறை நீதிபதி
திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் பருத்தித்துறைப் பொலிஸாரால் ஆஜர்
செய்யப்பட்டனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிபதி தலா 4,000 ரூபா
அபராதம் விதித்தார்.