|
||
உலகக் கிண்ண கபடி போட்டியில் ஊக்கமருந்து சோதனை தொடக்கம்உலகக் கிண்ண கபடி போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை சேகரித்துள்ளது தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா). நடைபெற்ற 3 போட்டிகளில் பங்கேற்ற 6 அணிகளைச் சேர்ந்த 12 வீரர்களிடம் இருந்து சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |