|
||
ஹொஸ்னி முபாரக்கின் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஆட்சியில் தகவல்துறை அமைச்சராக இருந்த அனஸ் அல் பக்கியிற்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது. எகிப்து அரச ஊடகங்களின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே அவருக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்ப ட்டது. இதே குற்றச்சாட்டுக்கு இலக் கான அந்நாட்டு அரச தொலை க்காட்சியின் முன்னாள் தலைவர் ஒசாமா அல் ஷெய்க்கிற்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |