எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஆட்சியில் தகவல்துறை அமைச்சராக இருந்த
அனஸ் அல் பக்கியிற்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 வருட சிறைத் தண்டனை
விதித்துள்ளது.
எகிப்து அரச ஊடகங்களின் நிதியை தவறாக பயன்படுத்திய
குற்றச்சாட்டுக்காகவே அவருக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்ப ட்டது.
இதே
குற்றச்சாட்டுக்கு இலக் கான அந்நாட்டு அரச தொலை க்காட்சியின் முன்னாள் தலைவர் ஒசாமா
அல் ஷெய்க்கிற்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.