|
||
கல்வியியற் கல்லூரி முடித்தவர்களுக்கு ஆசிரிய நியமனங்கள்
கல்வியியற் கல்லூரிகளிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளி யேறிய டிப்ளோமாதாரி ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக்கொண்ட ஊவா மாகாணத்தைச் சேர்ந்த 84 பேருக்கு ஊவா மாகாண கல்வி அமைச்சு விசேட வதிவிட தலைமைத்துவ பயிற்சிநெறியொன்றை கடந்த முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரை ஹாலிஎல கல்வி அபிவிருத்தி வள நிலையத்தில் நடாத்தியது. அங்கு சென்ற ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ புதிதாக நியமனம்பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றுவதையும் இதன்போது கலந்துகொண்ட மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முதலமைச்சர் ஆகியோர் பயிற்சி நெறிகளை கண்காணிப்பதையும், பயிற்சியில் பங்குகொண்ட வர்களுடன் அதிதிகள் கூட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பங்குகொண்ட இளம் ஆசிரியர்களையும் காணலாம். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |