செல்வி சர்மிளா கோபால கிருஷ்ணனின் பரத நாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 24ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு
நடைபெறவுள்ளது.
இவர், ஸ்ரீராம சிருஷ்டி நடனப் பள்ளியின் இயக்குனர் ஸ்ரீமதி சூரியகலா
ஜீவானந்தத்தின் மாணவி ஆவார்.