உலக சிறுவர் தினத்தையொட்டிய நிகழ்வு நேற்று
அநுராதபுரத்தில் நடந்தது. அநுராதபுரம் சுவர்ணபாலி
மகளிர் மகா வித்தியாலயத்தில் நடந்த இந்த நிகழ்வில்
பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள வருகை தந்த ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவை சிறுவர்கள் வெற்றிலை கொடுத்து
வரவேற்கின்றனர்.
(படம் : சுதத் மலவீர) (ரு - து)
|