|
||||||
தஜ்கிஸ்தானில் பூகம்பம்: முன்னூறு வீடுகள் சேதம்
தஜிகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பாரிய பூகம்பத்தில் முன்னூறு வீடுகள் மோசமாக சேதமடைந்தன பத்தாயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். தஜிகிஸ்தானின் மலைப் பிரதேசத்தில் இந்தப் பூகம்பம் ஏற்பட்டது. இப் பகுதியிலிருந்த கால்நடைகள் இதில் பலியாகின. வெளியேறிய மக்கள் தங்க இடமின்றி அல்லல்படுவதாகவும் கடுமையான குளிரால் பெண்கள், சிறுவர்கள் நடுங்குவதாகவும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. |
||||||
|