பதுளை மாவட்டத்திலுள்ள 16 பாலர் பாடசாலை அணிகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில்
ஒரேயொரு முஸ்லிம் பாலர் பாடசாலையாக முதன் முதலாகப் போட்டியிட்டு, 02ஆம் இடத்தைப்
பெற்றுக்கொண்ட பதுளை வை. எம். எம். ஏ. பாலர் பாடசாலை அணியினரையும், வை. எம். எம்.
ஏ. தலைவர் ஏ. ஏ. ஜுனைதீன் சகிதம் ஆசிரியைகளையும், பெற்றோர்களையும் காணலாம். (அ)