ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 24
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 28ம் திகதி புதன்கிழமை

அச்சுப் பிரதி

 
போர் குற்றங்களை ஏற்கப் போவதில்லையெனத் தெரிவித்தார்

போர் குற்றங்களை ஏற்கப் போவதில்லையெனத் தெரிவித்தார்

இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹ¤ பாராளுமன்றத்தில் (நெஸட்) விசேட உரையாற்ற வந்த போது இஸ்ரேலுக்கெதிரான போர் குற்றங்களை ஏற்கப் போவதில்லையெனத் தெரிவித்தார்.