ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 24
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 28ம் திகதி புதன்கிழமை

அச்சுப் பிரதி

 
தமிழகம் திரும்பிய எம்.பிக்களை கருணாநிதி வரவேற்றார்

தமிழகம் திரும்பிய எம்.பிக்களை கருணாநிதி வரவேற்றார்

இலங்கை வந்திருந்த தமிழக எம். பிக்கள் குழு சென்னை திரும்பியது. முதலமைச்சர் கருணாநிதி சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றார்.

இலங்கையிலிருந்து திரும்பிய தமிழக எம்பிக்களுடன் கலந்தாய்வு செய்த பிறகு முதல்வர் கருணாநிதி, ‘இலங்கையில் தமிழர்கள் நாளை முதல் சொந்த இடங்களில் குடியேறுவார்கள். முதற்கட்டமாக 58 ஆயிரம் பேர் 15 நாட்களில் முகாம்களில் இருந்து அனுப்பி வைக்கப்படு வார்கள்’ என்று தெரிவித்தார்.